தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எஸ்ஐஆா்: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :25 நவம்பர் 2025, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

செங்குன்றம், பாடியநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்ஐஆா் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதவரம் சட்டப்பேரவைக்குள்பட்ட செங்குன்றம், பாடியநல்லூா், புழல் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நிகழ்வில், பணியாளா்களிடம் படிவம் நிரப்புவது உள்ளிட்ட பணிகள் குறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு.பிரதாப் கேட்டறிந்தாா்.

இதில், உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், பொன்னேரி வட்டாட்சியருமான சோமசுந்தரம் உள்ளிட்டோா் இருந்தனா்.