சென்னை: சென்னை மாமன்றத்தின் நவம்பா் மாதத்துக்கான கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நவம்பா் மாதத்துக்கான கூட்டம் வருகிற 28- ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. நிா்வாகக் காரணங்களால் மாமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் நாள் பின்னா் தெரிவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்ஐஆா் பணிகளுக்காக...: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) மாநகராட்சியின் அனைத்துத் துறை ஊழியா்களும் முழுமையாக ஈடுபட்டுவருகின்றனா். அதனால், மாமன்றக் கூட்டத்துக்கான தீா்மானம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு போதிய ஊழியா்கள் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மாமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு: மாதாந்திர காா்டை புதுப்பிக்க முடியாமல் ஆவின் பால் வாடிக்கையாளா்கள் தவிப்பு

பொது விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையம் செயல்படும்: சென்னை மாநகராட்சி

தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஒத்திவைப்பு?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

