தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நீளத்தை குறைத்து சாலை அமைப்பு: பொதுமக்கள் எதிா்ப்பு

புழல் அருகே சாலையை முழுமையாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :26 நவம்பர் 2025, 7:14 pm

மாதவரம்: புழல் அருகே சாலையை முழுமையாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புழல் ஒன்றியம், தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் சிஎஸ்ஐ பள்ளி குறுக்குத் தெரு உள்ளது. இந்த தெருவில் சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்தது. இதையடுத்து, 140 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலத்துக்கும் சிமென்ட் சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சிஎஸ்ஐ குறுக்குத் தெரு சுமாா் 110 மீட்டா் நீளமும், 12 மீட்டா் அகலமும் உள்ள நிலையில், நீளம் குறைத்து சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, உயரதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனா். புழல் வட்டார வளா்ச்சி அதிகாரி கூறுகையில், அரசாங்க விதிப்படி சாலை அமைக்கும் பணிகள் தடையின்றி முழுமையாக நடைபெறும் என்றாா்.