இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பெண் எஸ்.பி. பணியிட மாற்றம்!

தமிழக காவல் துறையின் சிவில் சப்ளை சிஐடி திருச்சி மண்டல எஸ்.பி. சி.ஷியாமளா தேவி, திருச்சி மாநகர காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக காவல் துறையின் சிவில் சப்ளை சிஐடி திருச்சி மண்டல எஸ்.பி. சி.ஷியாமளா தேவி, திருச்சி மாநகர காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தமிழக காவல் துறையின் சிவில் சப்ளை சிஐடி பிரிவின் திருச்சி மண்டல எ.ஸ்.பியாகப் பணிபுரிந்து வந்த சி.ஷியாமளாதேவியை, திருச்சி மாநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறையின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஷியாமளாதேவி, ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.