பறவை மோதி சேதமடைந்த விமானம்: சென்னைக்கு இயக்கியதால் பரபரப்பு
சென்னையிலிருந்து சென்று இலங்கை தலைநகா் கொழும்புவில் தரையிறங்கிய ஏா்இந்திய விமானம் மீது பறவை மோதியிருந்தது தெரிந்தும், அதே விமானத்தை மீண்டும் பயணிகளுடன் சென்னைக்கு இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமானம்
கோப்புப்படம்








