

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி,
சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
வேலூர்
கோவை
திருப்பூர்
தென்காசி
தேனி
நீலகிரி
திருநெல்வேலி
கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.