மருதமலையில் 184 அடி முருகன் சிலை அமைக்க தடையில்லாச் சான்று பெற விண்ணப்பிக்கவில்லை: வனத் துறை பதில் மனு
கோவை மாவட்டம், மருதமலையில் 184 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைப்பதற்காக, மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் தடையில்லாச் சான்று பெற இதுவரை விண்ணப்பிக்கவில்லை

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்
கோப்புப் படம்









