கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் 841 மாணவா்களுக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை பட்டங்களை வழங்கினாா்.

தமிழ் வழி பொறியியல் படிப்பில் முதல் தரவரிசை பெற்ற மாணவி கவின்மலருக்கு பட்டம் வழங்கிய அமைச்சா் கோவி.செழியன். உடன் இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநா் கிருஷ்ணன் சடகோபன் உள்ளிட்டோா்.









