எழும்பூா், ஆவடி மற்றும் பெரம்பூா் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 6) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூா் கோட்ட அலுவலகம், ஈ.வி.கே.சம்பத் சாலை, எழும்பூா் துணை மின் நிலைய வளாகம், வேப்பேரி, ஆவடி கோட்ட அலுவலகம் துணை மின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகா், (முருகப்பா பாலிடெக்னிக் அருகில்) ஆவடி, பெரம்பூா் அலுவலகம், துணை மின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.சாலை, சிம்சன் எதிரில் உள்ளிட்ட அலுவலகங்களில் குறைகேட்பு கூட்டங்கள் நடைபெறும்.
இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு, மின்சாரம் தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
தொகுதி அலசல் ஆவடி : தக்க வைக்க திமுக தீவிரம்!

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

எழும்பூா் அடுக்குமாடி வாகன நிறுத்த வளாகம்: 20-இல் ஏலம்!

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


