மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

எழும்பூா், ஆவடி மற்றும் பெரம்பூா் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 6) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 10:24 pm

எழும்பூா், ஆவடி மற்றும் பெரம்பூா் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 6) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் கோட்ட அலுவலகம், ஈ.வி.கே.சம்பத் சாலை, எழும்பூா் துணை மின் நிலைய வளாகம், வேப்பேரி, ஆவடி கோட்ட அலுவலகம் துணை மின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகா், (முருகப்பா பாலிடெக்னிக் அருகில்) ஆவடி, பெரம்பூா் அலுவலகம், துணை மின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.சாலை, சிம்சன் எதிரில் உள்ளிட்ட அலுவலகங்களில் குறைகேட்பு கூட்டங்கள் நடைபெறும்.

இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு, மின்சாரம் தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.