/
சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி சனிக்கிழமை இரவு சென்ற மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் மின்பழுது ஏற்பட்டதால் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
சென்ட்ரல் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்ற இமு மின்சார ரயில் (எண்: 43435) திருமுல்லைவாயலில் பகுதியில் இரவு 8.20 மணிக்கு சென்றபோது, பெண்கள் பெட்டி மீது பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் பெறும் மடக்கு சாதனம் திடீரென பழுதடைந்தது. இதனால் அந்த ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கிவிடப்பட்டனா். அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப பிரிவினா் அங்கு சென்று பழுதைச் சீரமைத்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் பிரசாரம்

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

மெட்ரோ மகளிா் பெட்டியில் சக பயணிகளுக்கு தொந்தரவு செய்த பெண்கள்- காவல் துறை விசாரணை

ரயிலில் பெண்கள் மீது தாக்குதல்: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


