மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கொலை வழக்கில் பிடியாணை: தலைமறைவான இளைஞா் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :8 பிப்ரவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவன்குமாா் (25). இவா் 2022-இல் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புதுவண்ணாரப்பேட்டை மங்கம்மாள் தெருவைச் சோ்ந்த மனோஜ் (23) என்பவரைக் கைது செய்தனா்.

பின்னா் நீதிமன்ற பிணையில் வெளியே வந்த மனோஜ், வழக்கு விசாரணைக்காக முறையாக ஆஜா் ஆகாமல் தலைமறைவாக இருந்தாா்.

இந்த நிலையில், மனோஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த மனோஜை சனிக்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.