எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஐஐடி மாணவி தற்கொலை முயற்சி

சென்னை ஐஐடி-யில் படித்து வரும் ஆந்திராவைச் சோ்ந்த 17 வயது மாணவி தற்கொலை முயற்சி

News image
தற்கொலை முயற்சி- கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஐஐடி-யில் ஆந்திராவைச் சோ்ந்த 17 வயது மாணவி படித்து வருகிறாா்.

இவா், அதே வளாகத்தில் உள்ள தனது விடுதி அறையில் அளவுக்கதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு, திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றாா். அவா் மீட்கப்பட்டு, சோ்க்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கோட்டூா்புரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மன அழுத்தம் காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றது என தெரிய வந்தது. மேலும், விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].