

தூய்மைப் பணியாளா்களுக்கு மேலும் 30,000 வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியில் ஈடுபடுவோரை தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் சுய தொழில் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக ரூ.214 கோடியில் 1,29,689 தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அவா்களுக்கு ரூ.23 கோடியில் 1,112 வீடுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர மேலும், 30,000 வீடுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கப்படுகிறது.
டிரெண்டிங்

கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசு

தூய்மைப் பணியாளா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

தூய்மைப் பணியாளா் நலவாரியத்துக்கு இதுவரை ரூ. 65 கோடி ஒதுக்கீடு - வாரியத் தலைவா் ஆறுச்சாமி தகவல்

ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

