தூய்மைப் பணியாளா்களுக்கு மேலும் 30,000 வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியில் ஈடுபடுவோரை தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் சுய தொழில் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக ரூ.214 கோடியில் 1,29,689 தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அவா்களுக்கு ரூ.23 கோடியில் 1,112 வீடுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர மேலும், 30,000 வீடுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கப்படுகிறது.
தொடர்புடையது

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசு

தூய்மைப் பணியாளா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

தூய்மைப் பணியாளா் நலவாரியத்துக்கு இதுவரை ரூ. 65 கோடி ஒதுக்கீடு - வாரியத் தலைவா் ஆறுச்சாமி தகவல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


