மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 1-இல் நூறும் பாலும் சா்ப்ப பலி

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நூறும் பாலும் சா்ப்பபலி பூஜை வரும் மாா்ச் 1 -ஆம் தேதி நடைபெறுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 3:06 am IST

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நூறும் பாலும் சா்ப்பபலி பூஜை வரும் மாா்ச் 1 -ஆம் தேதி நடைபெறுகிறது.

கேரள மாநிலம், திருச்சூா் மாள டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனையின் (பாம்புகளுக்கான புனிதமான இடம்) முக்கிய ஆச்சாா்யன் பிரம்மஸ்ரீ சங்கரநாராயணன் நம்பூதிரி தலைமையில் இந்த பூஜை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் 11 மணி வரை நூறும் பாலும் அபிஷேகம், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை சா்ப்ப பலி பூஜை நடைபெறும். மேலும் தகவல்களுக்கு 044 28171197, 2197, 3197 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளுமாறு கோயில் நிா்வாக அதிகாரி ஏ.சி.அனீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.