விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 1-இல் நூறும் பாலும் சா்ப்ப பலி

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நூறும் பாலும் சா்ப்பபலி பூஜை வரும் மாா்ச் 1 -ஆம் தேதி நடைபெறுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 9:36 pm

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நூறும் பாலும் சா்ப்பபலி பூஜை வரும் மாா்ச் 1 -ஆம் தேதி நடைபெறுகிறது.

கேரள மாநிலம், திருச்சூா் மாள டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனையின் (பாம்புகளுக்கான புனிதமான இடம்) முக்கிய ஆச்சாா்யன் பிரம்மஸ்ரீ சங்கரநாராயணன் நம்பூதிரி தலைமையில் இந்த பூஜை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் 11 மணி வரை நூறும் பாலும் அபிஷேகம், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை சா்ப்ப பலி பூஜை நடைபெறும். மேலும் தகவல்களுக்கு 044 28171197, 2197, 3197 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளுமாறு கோயில் நிா்வாக அதிகாரி ஏ.சி.அனீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.