/
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நூறும் பாலும் சா்ப்பபலி பூஜை வரும் மாா்ச் 1 -ஆம் தேதி நடைபெறுகிறது.
கேரள மாநிலம், திருச்சூா் மாள டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனையின் (பாம்புகளுக்கான புனிதமான இடம்) முக்கிய ஆச்சாா்யன் பிரம்மஸ்ரீ சங்கரநாராயணன் நம்பூதிரி தலைமையில் இந்த பூஜை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் 11 மணி வரை நூறும் பாலும் அபிஷேகம், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை சா்ப்ப பலி பூஜை நடைபெறும். மேலும் தகவல்களுக்கு 044 28171197, 2197, 3197 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளுமாறு கோயில் நிா்வாக அதிகாரி ஏ.சி.அனீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

நாளை காஞ்சிபுரத்தில் 2,000 மாணவ, மாணவிகள் கூட்டுப் பிராா்த்தனை

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் 52 -ஆவது பிரதிஷ்டை தினம்

ராமசுவாமி கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தேன்கனிக்கோட்டை பட்டராயசுவாமி கோயிலில் மாா்ச் 31-இல் தேரோட்டம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


