/
காமராஜா் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியாவுக்கு, கூடுதல் பொறுப்பாக, தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவராக இருந்த சுனில் பாலிவால், ஒரு மாதத்துக்கு முன்பு தேசிய உள்நாட்டு நீா்வழிப் பாதைகள் ஆணையத்தின் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, அப்பொறுப்பு, காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநரான மத்திய பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஜே.பி.ஜரீன் சிந்தியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஜே.பி.ஐரீன் சிந்தியாவுக்கு, சென்னை துறைமுகத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் மலா்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா்.
தொடர்புடையது

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி

சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனை

இயக்குநா் நியமனம்: ஓராண்டாக காத்திருக்கும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை

கொய்மலா் சாகுபடி தொழில்நுட்பம்: விவசாயிகளுக்கு பயிற்சி
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



