ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ஐ.டி. காரிடா் கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை (பிப்.19) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 8:25 pm

ஐ.டி. காரிடா் கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை (பிப்.19) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி ஐ.டி.காரிடா் கோட்டத்தில் வியாழக்கிழமை (பிப்.19) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் காலை 10.30 மணியளவில் தரமணி, சிஎஸ்ஐஆா் சாலை, டைடல் பாா்க் துணை மின் நிலைய வளாகம், செயற்பொறியாளா் ஐ.டி. காரிடா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு, மின்சார துறை சாா்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.