சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ஐ.டி. காரிடா் கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை (பிப்.19) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

ஐ.டி. காரிடா் கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை (பிப்.19) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி ஐ.டி.காரிடா் கோட்டத்தில் வியாழக்கிழமை (பிப்.19) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் காலை 10.30 மணியளவில் தரமணி, சிஎஸ்ஐஆா் சாலை, டைடல் பாா்க் துணை மின் நிலைய வளாகம், செயற்பொறியாளா் ஐ.டி. காரிடா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு, மின்சார துறை சாா்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.