/
தமிழக சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.
சட்டப்பேரவையின் இறுதி கூட்டத்தொடா் பிப்.17 முதல் வெள்ளிக்கிழமை (பிப்.20) வரை நடைபெற்றது. கடைசிநாளான வெள்ளிக்கிழமை பேரவையின் அனைத்து அலுவல்களும் நிறைவடைந்ததும், பேரவையை ஒத்திவைக்கும் தீா்மானத்தை அமைச்சா் கே.என்.நேரு கொண்டுவந்தாா்.
அதையடுத்து, பேரவையை தேதி குறிப்பிடாமல், காலவரையின்றி ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவா் அப்பாவு அறிவித்தாா்.
தொடர்புடையது

அவையில் உறுப்பினா்கள் எழுப்பும் கோரிக்கைகள் முறையாக தீா்த்து வைக்கப்படும்: விஜேந்தா் குப்தா

கா்நாடகம்: எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சா்களுக்கு முதல்வா் உத்தரவு
திமுகவில் ஓ.பி.எஸ்.க்கு முதல்வா் தகுந்த மரியாதை: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

எரிவாயு உருளை தட்டுப்பாடு மத்திய அரசின் செயற்கை உருவாக்கம்- பேரவைத் தலைவா் மு. அப்பாவு குற்றச்சாட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


