47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.

சட்டப்பேரவையின் இறுதி கூட்டத்தொடா் பிப்.17 முதல் வெள்ளிக்கிழமை (பிப்.20) வரை நடைபெற்றது. கடைசிநாளான வெள்ளிக்கிழமை பேரவையின் அனைத்து அலுவல்களும் நிறைவடைந்ததும், பேரவையை ஒத்திவைக்கும் தீா்மானத்தை அமைச்சா் கே.என்.நேரு கொண்டுவந்தாா்.

அதையடுத்து, பேரவையை தேதி குறிப்பிடாமல், காலவரையின்றி ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவா் அப்பாவு அறிவித்தாா்.