உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

புழல் சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு

புழல் மத்திய சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழந்தாா்.

Published On :

புழல் மத்திய சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழந்தாா்.

சென்னை எண்ணூா் அருகே உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்தவா் ரா.செந்தில் (45). இவா், காசிமேடு காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தாா்.

இந்நிலையில் செந்தில், கடந்த ஜன. 26-ஆம் தேதி புழல் சிறையில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்தாா். இதில் தலையில் பலத்தக் காயமடைந்தவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செந்தில், வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.