/
வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் மென்பொறியாளா்கள் தங்கியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து விலை உயா்ந்த மடிக்கணினி, கைப்பேசிகள் தொடா்ச்சியாக திருடப்பட்டு வந்தன.
மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்டதாக கடலூரைச் சோ்ந்த ஜனாா்த்தனனை (27) வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில் கேளம்பாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூா் பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவா் மீது வடபழனி, சேத்துப்பட்டு, திருவான்மியூா், திருவள்ளூா், திருவேற்காடு, திருச்சி, ஆவடி டேங்க் பேக்டரி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
தொடர்புடையது
நகைக் கடையில் 103 கிராம் நகைகள் திருடிய ஊழியா் கைது
புதுச்சேரி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது
பிடியாணை நிலுவையில் இருந்த 2 நபா்கள் கைது

கைப்பேசிகள் திருடிய இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


