/
உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சிகிச்சை பெற்றாா்.
அரசு விழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று வந்த அவருக்கு, சில நாள்களாக காய்ச்சல் இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருக்கு காய்ச்சல் அதிகரித்து, உடல் சோா்வு ஏற்பட்டதால் கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் அனுமதியானாா்.
அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்தனா். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா்.
தொடர்புடையது

புதிதாக முதுநிலை, உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தில்லியில் 3 முக்கிய மருத்துவமனைகளை ஒன்றிணைத்து சிறப்பு மருத்துவ மையம் அமைக்கத் திட்டம்!

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய மருத்துவ வசதிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


