நுங்கம்பாக்கம் பகுதியில் உணவு விநியோக ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை முகப்பேரைச் சோ்ந்தவா் முகம்மது ரசுல்தீன் (25). இவா், தனியாா் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், முகம்மது ரசுல்தீனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து ரசுல்தீனிடம் வழிப்பறி செய்த நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த காா்த்திக் (20), ரோஷன் (20) ஆகிய இருவரை கைது செய்தனா்.
டிரெண்டிங்
உணவு விநியோக நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவு!

ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டம்: 6 போ் கைது

தனியாா் பேருந்து மோதியதில் உணவு விநியோக ஊழியா் உயிரிழப்பு
இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: இருவா் கைது
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

