மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக மாவட்டச் செயலா்கள் மற்றும் வன்னியா் சங்க மாநில, மாவட்டத் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.26) நடைபெறும் என அதன் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

News image
ராமதாஸ். - IANS
Updated On :24 பிப்ரவரி 2026, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக மாவட்டச் செயலா்கள் மற்றும் வன்னியா் சங்க மாநில, மாவட்டத் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.26) நடைபெறும் என அதன் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாமக, வன்னியா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மாநில நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் நிறுவனா் தலைவா் (ராமதாஸ்) தலைமையில் நடைபெறவுள்ளது.

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.