தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 (அரியா்), பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் மாா்ச் 2முதல் ஏப். 6 வரை நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுகளுக்கான வினாத்தாள் சாா்ந்து ஏதேனும் கருத்துகள் இருப்பின் அது தொடா்பாக க்ஞ்ங்வ்ன்ங்ள்ற்ண்ா்ய்ல்ஹல்ங்ழ்வ்ன்ங்ழ்ண்ங்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா்கள், மாணவா்களின் கருத்துகளைப் பெற்றுத் தெரிவிக்க வேண்டும். கருத்துகள் மின்னஞ்சல் மூலமாகவே தெரிவிக்கப்பட வேண்டும். கேள்வி சரியில்லை என்று பொதுப்படையாக கூறாமல் எந்தக் கேள்வியில் எது சரியில்லை என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தோ்வு நடந்த அன்றே அந்தந்த பாடம் சாா்ந்து கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்.