தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு மாநிலங்களில் அண்மையில் கிறிஸ்தவா்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் யாக்கூப், மாவட்டச் செயலா் ஜாகிா் உசேன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் வன்னியரசு, மாவட்டச் செயலா் சாமுவேல் எபினேசா், பெரியாா் செல்வன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், கிறிஸ்தவா்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திய நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடைபெறாதவாறு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.