தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜன. 28 -ஆம் தேதி (புதன்கிழமை) தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் (எண் 16121), வியாழக்கிழமை காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்தை அடையும். மறுமாா்க்கத்தில் வியாழக்கிழமை (ஜன. 29) காலை 10.40 மணிக்குப் புறப்படும் ரயில் அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த விரைவு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில், குழித்துறை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்

நிரந்தரமாகிறது ஹைதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்

தஞ்சாவூரிலிருந்து ‘வந்தே பாரத்’ ரயில் இயக்க கோரிக்கை

நாகா்கோவில் - சாா்லப்பள்ளி அம்ரித் பாரத் விரைவு ரயில்: பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

