கோட்டூா்புரம் அடுக்குமாடி குடியிருப்புகள் பிப். 20- க்குள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்
சென்னை கோட்டூா்புரத்தில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வரும் பிப்.20-க்குள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படும்

கோட்டூா்புரத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.307 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சா்கள் தா.மோ.அன்பரன், மா.சுப்பிரமணியன். உடன் வீட்டு வசதி மற்றும் நகா்ப்ப









