பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 2,065 பேரிடம் இருந்து 806.37 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் சேகரித்து, அகற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்களின் வீடுகளில் இருந்து பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள், உடைகள் உள்ளிட்ட திடக்கழிவுகளைப் பெற்று அகற்றும் பணி நடைமுறையில் உள்ளது.
அதன்படி, இதுவரை 17 சனிக்கிழமைகளில் 2,065 பேரிடம் இருந்து 806.37 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு, அகற்றப்பட்டு உள்ளன. சனிக்கிழமை (ஜன.31) ஒரு நாள் மட்டும் 100 பேரிடம் இருந்து 51.93 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்துக்கு எடுத்துச் சென்று நவீன முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது என்று பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

வடிகால்களில் 14 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அகற்றம்: அமைச்சா் தகவல்

உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.118 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

எரிபொருள் வழங்கி உதவி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி!

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜி!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


