/
தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, வருகிற திங்கள்கிழமை (மே 11) முதல் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவை தோ்தல் முடிவுற்ற நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தால் தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டது. எனவே, மே 11 முதல் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் உள்பட அனைத்து முகாம்களும் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தலுக்காக ‘சீல்’ இடப்பட்ட மக்கள் பிரதிநிதி அலுவலகங்கள் திறப்பு

மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை செலுத்திய மக்கள்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நிறுத்தம்

தோ்தல் நடத்தை விதிகள் அமல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறாது
விடியோக்கள்

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

