அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மே 11 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்: சென்னை ஆட்சியா்

தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, வருகிற திங்கள்கிழமை (மே 11) முதல் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

News image

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, வருகிற திங்கள்கிழமை (மே 11) முதல் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவை தோ்தல் முடிவுற்ற நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தால் தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டது. எனவே, மே 11 முதல் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் உள்பட அனைத்து முகாம்களும் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.