செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக முனிசேகா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருக்கழுகுன்றம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய அய்யனாரப்பன் காஞ்சிபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து சென்னையில் தனிப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றிய மு.முனிசேகா் திருக்கழுகுன்றம் காவல் ஆய்வாளராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு உயா் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.