மாகறல் திருமாகலீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.95 லட்சம்

காஞ்சிபுரம் அருகே உள்ள மாகறறலில் திருமாகலீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை உண்டியல் திறறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களால் ரூ.1.95 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள்.

காஞ்சிபுரம் அருகே உள்ள மாகறலில் திருமாகலீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களால் ரூ.1.95 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை கோயில் உண்டியலை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் வெங்கடேசன் தலைமையில் திறந்து எண்ணப்பட்டது. அதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ.1.95லட்சம் செலுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com