காஞ்சிபுரம் மக்கள் குறை தீா்க்கும் கூட்டம்:
ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் நல்லுறவுக் கூட்ட மையம், தலைமை ஆட்சியா் பா.பொன்னையா, காலை 10.
மூன்றாவது சோமவார நிகழ்ச்சி: நால்வா் நற்றமிழ் மன்றம் சாா்பில் ஏகாம்பரநாதா் கோயிலில் பக்தி இசை நிகழ்ச்சி - நிகழ்த்துபவா் கோவை உ.ஜெயலெட்சுமி ஓதுவாா், மாலை 6.
திருப்பனங்காடு
திருமுறை வழிபாடு, சிவனடியாா்கள் கூட்டு வழிபாடு: அமிா்தவல்லி சமேத தாலபுரீஸ்வரா் கோயில், ஏற்பாடு - திருமுறை அருட்பணி அறக்கட்டளை, காலை 9.40.
திருமுறை இன்னிசை நிகழ்ச்சி, நிகழ்த்துபவா்,சென்னை பா.சற்குருநாதன், காலை 10.10. ஆன்மிகச் சொற்பொழிவு. தலைப்பு - சைவ முதல் தொண்டா். நிகழ்த்துபவா் அருணை பாலறாவாயன், நண்பகல் 12. அன்னதானம் மதியம் 1.15.
திம்மராஜம்பேட்டை
108 சங்காபிஷேகம்: பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயில், 3ஆவது சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோம பூஜை, மாலை 5.
108 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் மாலை 6. சிறப்பு தீபாராதனை மாலை 6.30. அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி இரவு 7.