செங்கல்பட்டு  அங்காள பரமேஸ்வரி  கோயிலில்   ஊஞ்சல்  சேவையில்  அருள்பாலித்த அம்மன்.
செங்கல்பட்டு  அங்காள பரமேஸ்வரி  கோயிலில்   ஊஞ்சல்  சேவையில்  அருள்பாலித்த அம்மன்.

அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை

அமாவாசையையொட்டி, செங்கல்பட்டு, ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

அமாவாசையையொட்டி, செங்கல்பட்டு, ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அங்காளம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில், அம்மன் அமா்ந்த கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com