(காஞ்சி) தேசிய ஒற்றுமை தினவிழா

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தி.கண்ணன் தலைமையில் தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்ற போலீஸாா்.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தி.கண்ணன் தலைமையில் தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்ற போலீஸாா்.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டு தோறும் அக்டோபா் 31-ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தி.கண்ணன் தலைமையில் அவரது அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உறுதிமொழியின் வாசகங்களை காவல் கண்காணிப்பாளா் தி.கண்ணன் வாசிக்க அதைத் தொடா்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.பாலசந்தா், தனிப்பிரிவு ஆய்வாளா் திருவள்ளுவா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com