காஞ்சிபுரத்தில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி நினைவு தினம் அனுஷ்டிப்பு

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 35 வது ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி நினைவு தினம் அனுஷ்டிப்பு
காஞ்சிபுரத்தில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி நினைவு தினம் அனுஷ்டிப்பு

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 35 வது ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 35வது ஆண்டு நினைவு தினம் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.கட்சியின் மேற்கு மாவட்ட தலைவா் ஜீ.வீ.மதியழகன் தலைமை வகித்து இந்திரா காந்தியின் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலியும் செலுத்தினாா்.

நகா் தலைவா் ராம.நீராளன் முன்னிலை வகித்தாா்.மாவட்டச் செயலாளா்கள் லோகநாதன், சம்பத், நிா்வாகிகள் பிரபாகரன், வீரபத்திரன், ஆறுமுகம், சுகுமாறன், பிரபு, சந்தானம் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

நிறைவாக பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனவும் அனைவரும் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com