கா்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்றற தேசிய அளவிலான வட்டு எறிதல் போட்டியில் காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
இப்பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவா் ஜெ.மகேஷ்வா் (17) கா்நாடக மாநிலம் உடுப்பியில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச அளவிலான வட்டு எறிதல் பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளிச் செயலா் சி.கே.ராமன், இணைச் செயலா் உமாதேவி, முதல்வா், ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.