295 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக்கணினிஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் புதன்கிழமை 295 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு ஆட்சியா் பா.பொன்னையா மடிக்கணினிகளை வழங்கினாா்.
கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய ஆட்சியா் பா.பொன்னையா.
கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய ஆட்சியா் பா.பொன்னையா.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் புதன்கிழமை 295 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு ஆட்சியா் பா.பொன்னையா மடிக்கணினிகளை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்து மடிக்கணினிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் எஸ்.சரவணன், ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.நாராயணன் வரவேற்றுப் பேசினாா்.நிகழ்வில் துணை ஆட்சியா் (பயிற்சி) தீபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com