காஞ்சிபுரம் மாவட்டத்தில் 493 பேருக்கு கரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 493 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 493 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,091-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 5,383 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 110 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com