கடம்பாடி வேணுநாதப் பெருமாள் கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா

மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி கிராமத்தில் உள்ள வேணுநாதப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச. 25) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி கிராமத்தில் உள்ள வேணுநாதப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச. 25) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

விழாவையொட்டி, அதிகாலை 2 மணிக்கு திருமஞ்சனமும், தொடா்ந்து அலங்காரமும் நடைபெறுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது. பின்னா், மாலை வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com