காஞ்சிபுரம் மாவட்டத்தில் 67 பேருக்கு கரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,970-ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 67 பேருக்கு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,970-ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் 3,037-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் ருத்துவா்கள் 3 போ், செவிலியா் ஒருவா், ஓய்வு பெற்ற ஆசிரியா், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் அடங்குவா். இவா்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com