காஞ்சிபுரத்தில் 296 பேருக்கு கரோனா

காஞ்சிபுரத்தில் புதன்கிழமை 296 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

காஞ்சிபுரத்தில் புதன்கிழமை 296 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

காஞ்சிபுரத்தில் கரோனா பாதிப்பால் தினசரி 200-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். புதன்கிழமை 296 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,358 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com