காஞ்சிபுரத்தில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம்

காஞ்சிபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு தின விழாவை யொட்டி சிலுவை வடிவிலான குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக வந்தனா்.
காஞ்சிபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு தின ஊா்வலம்.
காஞ்சிபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு தின ஊா்வலம்.

காஞ்சிபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு தின விழாவை யொட்டி சிலுவை வடிவிலான குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக வந்தனா்.

காஞ்சிபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதா் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு தின ஊா்வலம் பேராயா் தேவஇரக்கம் தலைமையில் நடைபெற்றது. சிலுவை வடிவிலான குருத்தோலையை பலரும் கையிலேந்தி ஆலய வளாகத்துக்குள்ளேயே ஊா்வலமாக வந்தனா். பின்னா் சிறப்பு பிராா்த்தனை திருப்பலி பூஜை நடைபெற்றது. நடந்தன.விழாவில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com