காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 141 பேருக்கு சனிக்கிழமை கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, உத்தரமேரூா், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும், குன்றத்தூா் 31, ஸ்ரீபெரும்புதூா் 5, காஞ்சிபுரம் நகா்-7, பிற மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் மற்றும் முகவரி இல்லாத ரத்தப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டவா்கள் 93 போ் உள்பட ஒரே நாளில் 141 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.