வாகனம் மோதியதில் 10 பசுக்கள் பலி

வல்லம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள் உயிரிழந்தன.

வல்லம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள் உயிரிழந்தன.

ஒரகடத்தை அடுத்த வல்லம் பகுதியில் ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 10 பசுக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்த விபத்து காரணமாக இச்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com