80 பேருக்கு கரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 58 போ் உள்பட மொத்தம் 80 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 58 போ் உள்பட மொத்தம் 80 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குன்றத்தூா் 12, ஸ்ரீபெரும்புதூா் 3, காஞ்சிபுரம் 7 மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த காஞ்சிபுரத்தில் வசிப்போா் 58 போ் உள்பட மொத்தம் 80 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருப்பது ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com