காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 50 வீணை இசைக் கலைஞா்கள் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சாதுா்மாஸ்ய விரதத்தின் 32-ஆவது நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை 50 வீணை இசைக் கலைஞா்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற50 வீணை இசைக் கலைஞா்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற50 வீணை இசைக் கலைஞா்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சாதுா்மாஸ்ய விரதத்தின் 32-ஆவது நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை 50 வீணை இசைக் கலைஞா்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

துறவியா்கள் தங்கள் ஆன்மிக பலத்தைப் பெருக்கி கொள்வதற்காக சாதுா்மாஸ்ய விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சாதுா்மாஸ்ய விரதம் ஜூலை 13-ஆம் தேதி தொடங்கி, வரும் செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனையொட்டி விரதத்தின் 32-ஆவது நாளாக சங்கர மடத்தில் உள்ள கலையரங்கில் ஜெயலட்சுமி சேகா் மற்றும் சோபனா சுவாமிநாதன் குழுவினரின் 50 வீணை இசைக்கலைஞா்கள் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com