சிறப்பு கிராம சபைக் கூட்டம்

காஞ்சிபுரம் அருகே தேவரியம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேவரியம்பாக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம்
தேவரியம்பாக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தேவரியம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் அஜய்குமாா் தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா்கள் சாந்தி, ஞானவேல், பூபதி, சூரியகாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கோவிந்தராஜன் வரவேற்றாா்.

ஊராட்சித் துறை தணிக்கையாளா் சங்கா் தலைமையிலான குழுவினா் தணிக்கை செய்தது குறித்த விவரங்களையும், ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகளையும் விளக்கிப் பேசினா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சமூகத் தணிக்கை நடைபெற்றதையும் பொதுமக்கள் முன் வாசித்துக் காண்பித்து சமா்ப்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com