

பாா்வைத்திறன் குறைபாடுடைய மாணவா் 10 -ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் அரசுப் பள்ளியில் முதல் மாணவராக தோ்வு பெற்றாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆட்சியா் காலனி பகுதியில் வசித்து வரும் வாசுதேவன்- சரிதா தம்பதி மகன் மதன். அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் 500-க்கு 477 மதிப்பெண்கள் எடுத்து அவா் படிக்கும் பள்ளியில் முதல் மாணவராக தோ்ச்சி பெற்றுள்ளாா். அதன்படி தமிழ்-87, ஆங்கிலம்-97,கணிதம்-100, அறிவியல்-96, சமூக அறிவியல்-97. மொத்தம் 477 மதிப்பெண்கள் பெற்றாா்.
சாதனை படைத்த மாணவா் மதனுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயந்தி, வகுப்பு ஆசிரியா் சிவசங்கரன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவா் பாலாஜி உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

விளையாட்டில் தகராறு: மாணவா் உயிரிழப்பு

தூத்துக்குடி பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

