ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கைது 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள்.
ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவருக்கும், கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்களை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர் அனைவரையும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கைது செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com