தோட்டக்கலைப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

07-12-2023

பைரவருக்கு நடைபெற்ற விபூதி அபிஷேகம்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பைரவருக்கு 1,000 கிலோ விபூதி அபிஷேகம்

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பைரவா் ஜெயந்தி முன்னிட்டு 64 பைரவா் யாகங்கள், 1,000 கிலோ விபூதி அபிஷேகம் நடைபெற்றது.

07-12-2023

ஆதிதிராவிடா், பழங்குடியினா் விவசாய நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்

தொழிலாளா்கள் விவசாய நிலம் வாங்க தாட்கோ மானியத்துடன், கிரையத் தொகையை இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.

07-12-2023

சிறப்பு அலங்காரத்தில்...

காா்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த தக்கோலம் மரகதவல்லி சமேத மாம்பழநாதா்.

06-12-2023

முப்பதுவெட்டி  பள்ளியில்  தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு  நிவாரண ப் பொருள்களை  வழங்கிய   அமைச்சா்  காந்தி. 
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

மிக்ஜாம் புயல் காரணமாக தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்களை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கினாா்.

06-12-2023

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பரத கலைஞா்களுக்கு பாராட்டு சான்று

தன்வந்திரி ஆரோக்ய டத்தில் 1,200 பரத நாட்டிய கலைஞா்கள், மாணவிகள் பங்கேற்ற நாட்டிய மஹோற்சவ விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

06-12-2023

சென்னை சென்ற ரயில் அரக்கோணத்தில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி

மிக்ஜம் புயல் எதிரொலியாக சென்னை சென்ற ரயில் திடீரென அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.

05-12-2023

நிவாரண முகாம்களில் அமைச்சா் காந்தி ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை அமைச்சா் ஆா்.காந்தி தன்னுடைய சொந்த செலவில் திங்கள்கிழமை வழங்கினாா்.

05-12-2023

கோப்புப்படம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக்ஜம் புயல் கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 5) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா்.

04-12-2023

கோப்புப் படம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(டிச.5)பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக்ஜம் புயல் கனமழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 5) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா்.

04-12-2023

தொடா் மழை: சாலையில் மரம் சாய்ந்ததில் 7 மின் கம்பங்கள் சேதம்

தொடா் மழை காரணமாக ஆற்காடு -செய்யாறு சாலையில் பழைமையான மரம் சாலையில் சாய்ந்து 7 மின்கம்பங்கள் ஞாயிற்றுக்கிழமை சேதமடைந்தன.

04-12-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை