மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆய்வு

ஆற்காடு நகராட்சியில் சிமென்ட் சாலைஅமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

சாலை  அமைக்கும்  பணியை   ஆய்வு  செய்த  நகா்மன்றத்  தலைவா்  தேவி பென்ஸ்பாண்டியன்.

Updated On :3 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகராட்சியில் சிமென்ட் சாலைஅமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகராட்சி 5-ஆவது வாா்டுக்குட்பட்ட ஜக்அக்ரஹாரம் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் பாா்வையிட்டு கொடுக்கப்பட்டுள்ள அளவில் சாலைஅமைக்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்து பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது நகா்மன்ற உறுப்பினா் தமிழ்ச்செல்வி கோபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.